
இங்கே தரப்பட்டுள்ள படத்துக்கு தனி விளக்கம் தேவையில்லை. உங்களுக்கே நன்கு புரியும்... நாம் பார்க்காத போஸ்டர் யுத்தமா, என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது!
சில தினங்களுக்கு முன் ஹலோ எஃப் எம் அலுவலகத்தில் நடந்த ஏகன் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது அஜீத்தின் ரசிகர்கள் சிலர் மாலை மலர் அலுவலகம் அருகில் வைத்திருந்த பேனர் வாசகம் இவை.
லயோலா சர்வேயில் விஜய்க்கு அளிக்கப்பட்ட (அல்லது வாங்கப்பட்ட) முக்கியத்துவத்தைக் கண்டு கொதித்துப் போய்த்தான் அஜீத்தின் ரசிகர்கள் இப்படியெல்லாம் பேனர் வைத்திருக்கிறார்கள் என நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை..!!
http://www.envazhi.com




No comments:
Post a Comment