தேசத்துக்காக
தலைவன் காத்திருந்தது ஒரு காலம்...
உன் வருகை அந்த பழைய
சரித்திரத்தை மாற்றியிருக்கிறது...
இதோ
உன்னைத் தலைவனாகக் காண
இந்த தேசம் காத்திருக்கிறது...
இந்தப் பிறந்த நாள்
மக்களின் புதிய நம்பிக்கைகள் பலிக்கும்
துவக்க நாளாக அமையட்டும்...!
இது வழக்கமான வாசகமாக இருக்கலாம்...
ஆனால் உனக்காகவே எழுதப்பட்ட வாசகம்;
தலைவா நீ விரும்பும்போதே வா...
தலைமைப் பீடம் தவம் கிடக்கிறது!!
-சங்கநாதன்
தலைவன் காத்திருந்தது ஒரு காலம்...
உன் வருகை அந்த பழைய
சரித்திரத்தை மாற்றியிருக்கிறது...
இதோ
உன்னைத் தலைவனாகக் காண
இந்த தேசம் காத்திருக்கிறது...
இந்தப் பிறந்த நாள்
மக்களின் புதிய நம்பிக்கைகள் பலிக்கும்
துவக்க நாளாக அமையட்டும்...!
இது வழக்கமான வாசகமாக இருக்கலாம்...
ஆனால் உனக்காகவே எழுதப்பட்ட வாசகம்;
தலைவா நீ விரும்பும்போதே வா...
தலைமைப் பீடம் தவம் கிடக்கிறது!!
-சங்கநாதன்




